Monday 6th of May 2024 03:23:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
12 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை!

12 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை!


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலை; புலிகள் இயக்கத்துக்காக, கொழும்பில் நிதி சேகரித்து கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சார்பில், இன்று சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையாகி இருந்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE